Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Monday, September 6, 2010

சாமி ஊர்வலம்




நான்கு வருடத்துக்கு முன்
நடந்தது ஊர்த் திருவிழாவில்
சாதிக் கலவரம்.
இன்று வரை நடக்கவில்லை
மீண்டும் சாமி ஊர்வலம்.
யாருக்குத் தெரியும்? சாமி
வெட்டுக் குத்துக்கு பயந்து
ஓடி விட்டதோ? இல்லை
திருவிழாவில் தொலைந்து விட்டதோ?