Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Sunday, January 17, 2010

புதிர்!!!!!!!!!!!!


ஆதாமுக்கு கடைசி
வரை புரியவில்லை
ஆப்பிளையும் தன்னையும்
படைத்து அதை அவன் கண்ணில்
படுமாறு வைத்த இறைவனுக்கு
என்ன தண்டனை?

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home