Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Saturday, January 17, 2009

பெற்றதும் விற்றதும்




படிப்புக்காக பத்து பவுனும்,
பதவிக்காக ரொக்கம் அம்பதாயிரமும்,
தாலி கட்டும் முன் முரண்டு 
பிடித்து வாங்கிய கழுத்து சங்கிலியும்,
தலை தீபாவளியன்று ஸ்கூட்டர் இல்லையேல் 
தலையில் வைத்த எண்ணையோடு 
கெளம்பி விடுவேன் என்று மிரட்டி
மாமனாரிடம் வாங்கியது, 
என சாதனைகளை
அடுக்கும் ஆம்பிளைக்கு
பொண்டாட்டி மனதில்
குன்டூசியளவு ஒரு இடம் 
கூட கிடைக்காதது
தெரியவே இல்லை.

Labels: , , , ,

2 Comments:

Blogger Rohini Muthuram said...

super.

Itha neengalum ninaivil vachikanga. :)

January 18, 2009 at 6:34 AM  
Blogger Vignesh Anand said...

haha nice thought Ravi

January 19, 2009 at 9:29 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home