Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Tuesday, November 11, 2008

தொடரட்டும்




மின்னல்கள் தாக்கியும்
வெட்டுப்படாதது என் நெஞ்சம்
துப்பட்டாவில் தூக்கிச் 
சென்றாய் நீ. 

புயல்களை புறம் 
தள்ளி வந்தேன் 
உன் பூவிழி பார்வை 
பட்டே வீழ்ந்தேன்.  

ஆயிரம் கேள்விகள்
மனதில் . 
விடை சொல்லாமல் நீ 
செல்கின்றாய். 
சொல்லாமலே விட்டு 
விடு. 
பதில் தெரிந்தால் 
முற்றுப் பெற்று 
விடலாம் நமது
உறவு.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home