சிவப்பு விளக்கு சிரித்ததும்
நின்று சில வண்டிகள்
ஜன்னல் இறக்கும்
பச்சை விளக்கு
பார்த்து பறக்கும்கைய்யேந்தி நிற்கும்
ப்ளாட்பார மனிதன்
மட்டும் அங்கேயே.
விளக்கு வண்ணங்கள் மாறினாலும் அவன்
வாழ்க்கை மட்டும் மாறாமல்.
Labels: இந்தியா, கவிதை, கிறுக்கல், சமூகம்
1 Comments:
Everytime I cross a signal, I'm moved. Be the change if you wish to change!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home