முடியல
என்ன எப்படி வேணாலும் திட்டுங்க. ஆனா இந்த விடியோல உள்ளவங்க மாதிரி இருக்கேன்னு சொல்லி மட்டும் கேவலப்படுத்தாதீங்க. நான் கொலை கேசுல உள்ள போயிருவேன். மனசாட்சியே கெடயாது இவனுங்களுக்கெல்லாம். இவனுங்கள சொல்லி என்ன பண்ண, இவனுங்கள டைரக்ட் பண்ணவங்க, இன்னும் காசு போட்டு படம் எடுக்குரவனுங்க, வெக்கமே இல்லாம இவனுங்களோட அடுத்த படத்தையும் பாககுறவனுங்க எல்லாரையும் தான் தப்பு சொல்லணும்.
Labels: கலாச்சாரம், கொடுமை, சிரிப்பு, சினிமா, மொக்கை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home