Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Sunday, January 17, 2010




செருப்பு, சட்டை,
காலணி என்று யாவும்
ஜோடியாய் என்னை பார்த்து
ஏளனம் செய்ய,
ஒற்றையாய் சுற்றும்
காத்தாடி மட்டும் என்னோடு
பேசும் - தனிமையில் கழிந்தது
இன்னொரு ஞாயிறு மதியம்.

Labels: ,

புதிர்!!!!!!!!!!!!


ஆதாமுக்கு கடைசி
வரை புரியவில்லை
ஆப்பிளையும் தன்னையும்
படைத்து அதை அவன் கண்ணில்
படுமாறு வைத்த இறைவனுக்கு
என்ன தண்டனை?

Labels: , ,