Kazhudhai
கற்பூர வாசனை தெரிந்த கழுதை
Sunday, January 17, 2010
புதிர்!!!!!!!!!!!!
ஆதாமுக்கு கடைசி
வரை புரியவில்லை
ஆப்பிளையும் தன்னையும்
படைத்து அதை அவன் கண்ணில்
படுமாறு வைத்த இறைவனுக்கு
என்ன தண்டனை?
Labels: எழுத்து, கவிதை, கிறுக்கல்கள்
கற்பூர வாசனை தெரிந்த கழுதை
Labels: எழுத்து, கவிதை, கிறுக்கல்கள்