Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Saturday, February 20, 2010


வளைந்தும் நெளிந்தும்
வண்ணங்கள் குடித்து,
துளிர் விட்டு, சிறு மலர்கள் பூத்து,
ஆங்காங்கே சுடர் ஏற்றப்பட்டு அழகாய்
படர்ந்திருந்தது அதிகாலைக் கோலம்.
அதை மிதித்து கலைத்த
குழந்தையின் சிரிப்பு
அதனினும் அழகாய்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home