தனிமை, பயணம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5ZfMYIH-JehJvPVztl7FcFJyIZLDRSyRojXvjAZwBBlvObSa5SHiFL-rGyB18zcADzLBL6g4ctF7PxcOMS90yIm66PHyxZBjNEGov5Jpo3A0zY8iRjeITlqJqQ0hmzIYSmGHR9quKYss/s320/traveller.png)
வயிற்றுக்குள் பறக்கும்
பட்டாம்பூச்சி,
பட்டாம்பூச்சி,
பக்கத்து இருக்கையில்
சிரிக்கும் குழந்தை,
சிரிக்கும் குழந்தை,
உடுக்கை இடை பணிப்பெண்ணின்
கன்னக் குழி,
கன்னக் குழி,
ஜன்னலில் தெரியும்
வெண்பஞ்சு மேகம்,
மணல் கோட்டையாய், சொப்பு சாமானாய்,
வண்ண ஓவியமாய், மருவி
வெண்பஞ்சு மேகம்,
மணல் கோட்டையாய், சொப்பு சாமானாய்,
வண்ண ஓவியமாய், மருவி
ஒரு புள்ளியென
காலின் கீழ் நழுவும் நகரம்.
காலின் கீழ் நழுவும் நகரம்.
எதிலும் லயிக்கவில்லை
சகோதரியின் விபத்தால் சடுதியில்
ஏற்பட்ட முதல் விமானப் பயணம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home